Monday, May 31, 2010

கேட்டதில் பிடித்தது!

ஜாதிக்கொடுமை!

சிவனை வணங்கினேன்!
இந்து என்றார்கள்! கீதையைத்தந்தார்கள்!
குல்லா அணிந்தேன்!
முஸ்லிம் என்றார்கள்! குரானைத்தந்தார்கள்!
சிலுவை அணிந்தேன்!
கிறிஸ்தவன் என்றார்கள்! பைபிளைத்தந்தார்கள்!
ஒவ்வொரு முறையும்
என் சட்டையின் நிறம் தான் மாறியது!
ஆனால்
நான் ‘தலித்’ என்பதை எந்த மதத்தாலும் மாற்ற முடியவில்லை!

-ஒரு தலித்தின் கூக்குரல்